வாலிபரின் கழுத்தை

img

வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஞாயிறன்று (மே 26) மாலை  மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு  வைத்தியநாதர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.