வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஞாயிறன்று (மே 26) மாலை மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு வைத்தியநாதர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
வியாசர்பாடியை சேர்ந்தவர் சேர்மகனி (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஞாயிறன்று (மே 26) மாலை மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டைக்கு வைத்தியநாதர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.